தருமபுரியை அடுத்த ஒட்டகரையில் புதிய அரசு மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுற்றுவட்டார 15 கிராமங்களில் பத்தாயிரம் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்,...
ஒகேனக்கல்லில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம் மேற்கொண்டனர்.
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மதியம் 1 மணி வரையில் அர...
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே, விவசாய கிணற்றில் இருந்து தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை போலீசார் சடலமாக மீட்டனர். காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன்-ஸ்ரீதேவி தம்பதிக்கு வனிஷா என்ற ஆறு வய...
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூனை கிராமத்தில் குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த நாகப் பாம்பு ஒன்றை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கிணற்றின் சுற்றுச்சுவர...
தருமபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள் கஞ்சா போதையில் நுழைந்த இளைஞர், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஸ்வரியை கத்தியால் 13 இடங்களில் வெட்டியுள்ளார்.
மற்றவர்களிடம் இர...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து கண்டறிந்து கூறிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சீங்கேரி கூட்டுச்சாலையில் உணவகத்துடன் கூடிய வீடு ஒன்றை வாட...
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த 24 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந...